Header Ads



சவூதி அரேபியாவுடன் சிக்கல் இல்லை - இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு


ரிசானா நபீக் சவுதியில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், சவுதியுடனான ராஜதந்திர உறவுகளில் சிக்கல் இன்றி முன்னெடுக்கப்படுவதாக, வெளியுறவுகள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளியுறவுகள் துறை அமைச்சின் தொடர்பு பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரிசானா நபீக்கின் விடயம், இரண்டு நாடுகளின் உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு கொள்கை மாற்றமின்றி காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


2 comments:

  1. எப்படி சிக்கல் வரும் எல்லாரும் சேர்ந்து ஆடிய நாடகம் அல்லவா ......அப்படி சிக்கல் வந்தால் எப்படி பிச்சை எடுப்பது ? எப்படி இன்னும் உள்ள பெண்களை அனுப்புவது ? என்னும் எத்தனையோ .......................

    ReplyDelete
  2. pengalai vittru thane car Ootta wedum. yaar iruthal enna seththa enne govarment nalla iruthal podum

    ReplyDelete

Powered by Blogger.