Header Ads



றிஸானாவின் நிலை வடமேல் மாகாண பெண்களுக்கு ஏற்பட அனுமதிக்க மாட்டேன் சனத் நிசாந்த



(சியாது)

2013ம் ஆண்டு மீனவர்களுக்கு செய்யவுள்ள அபிவிருத்தி திட்டத்தில் றிஸானாவின் நிலை வடமேல் மாகாண பெண்களுக்கு ஏற்பட  இடமளிக்க மாட்டேன் என வடமேல் மாகாண கடற்றொழில், வீடமைப்பு, மின்சார, வீதி அபிவிருத்தி அமைச்சர் சனத் நிசாந்த கூறினார்.

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கலுக்கான சந்திப்பு ஒன்றை சிலாபத்தில் ஏற்பாடு செய்து அதில் பெரும்பாலான மீனவர்களின் பெண்கள் வெள்நாடுகளில் உள்ளதாகவும் அவர்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பு வசதிகளை அறிமுகப்படுத்தி அதன்முலம் அவர்களது பொருளாதாரத்துக்கு உதவ உள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் வடமேல்மாகாணத்தில் இருந்து வெளிநாடு செல்லும் மீனவ பெண்களின் எண்ணிக்கை இந்த திட்டத்தினால் பெருமளவு குறையும் எனக்கருத்து தெரிவித்தார்.





No comments

Powered by Blogger.