Header Ads



றிசானா குடும்பத்தினருக்கு காரைதீவு பிரதேச சபையின் உதவி (படங்கள்)




(மூதூர் முறாசில்)

காரைதீவு பிரதேச சபையினால் றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்கு   ஓருதொகைப் பணம் கையளிக்கப்பட்டது.

றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குதல் தொடர்பாக காரைதீவு பிரதேச சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவாகவே உறுப்பினர்கனின் சொந்த நிதியிலிருந்து  இப்பணம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்; காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா,உப தவிசாளர் கே. தட்சணாமூர்த்தி,உறுப்பினர்களான ஏ.பாயிஸ்,வை.கோபி காந்த்,எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.