Header Ads



தரம் 3 மாணவர்களின் மகிழ்ச்சியைப் பகிர்வோம் நிகழ்வு (படங்கள:)



(எஸ்.எல். மன்சூர்)

தரம் 3 மாணவர்கள் வருட ஆரம்பத்தில் மகிழ்ச்சிகரமான கற்றலின் பிரகாரம் தங்களுடைய பாடங்களை ஆரம்பிப்பர். அந்தவகையில் மகிழ்ச்சிகரத்தை பகிர்வோம் எனும் அடிப்படையில் அக்கரைப்பற்று ஜூனியர் வித்தியாலய மாணவர்கள் தங்களது ஆக்கங்களை பகிர்ந்து கொள்ளும் விழா இன்று 21-01-2013 அப்பாடசாலையின் வகுப்பறையில் நடைபெற்றது. கழிவுப்பொருட்களான கச்சான்கோதுகள், பஞ்சுகள், அட்டைகள், கழிவான தேயிலைத் தூள், கலர் டிசுத்தாள் மற்றும் சிப்பிகள், நிறங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கிய சித்திரங்கங்கள், ஆக்கங்கள் கண்களைக் கவரும் வண்ணம் காணப்பட்டது. அதனை ஆசிரியர்கள் பார்வையிடுவதையும் ஆக்கங்களையும் படங்களில் காணலாம்.












1 comment:

  1. ஸ்டுடன்ஸ் கலக்கிட்டீங்க .
    வெல்டன், ரொம்ப அழகாய் இருக்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.