Header Ads



சவூதி அரேபியாவில் கசிப்பு தயாரித்த இலங்கை இருவர் மரணம்


(vi) சவூதி அரேபியாவின் அல் கொபார் நகரில் வீடொன்றில் சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் இருவர், கசிப்பு தயாரித்த போது அதிலிருந்து வெளியான விஷவாயுவினால் மரணமடைந்துள்ளனர்.

ஹோமாகம, கிரியத்துடுவே பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

குறித்த நபர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை உயரிஸ்தானிகராலயத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதோடு சடலங்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள உயரிஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.