Header Ads



சாய்ந்தமருது கடற்கரையில் மர்மப்பொருள் கரையொதுங்கியது (படங்கள்)


(அபு ஆதில்)

இன்று 27-12-2012  மாலை சாய்ந்தமருது கடற்கரையில் மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கி உள்ளது. இனம்காணப்படாத இப்பொருளைக் காண்பதற்காக மக்கள் முண்டியடித்துக்கொண்டு வந்தவண்ணம் உள்ளனர்.




No comments

Powered by Blogger.