Header Ads



வீதியில் நடந்துச் செல்லும் போது இனிமேல் டம் அடிக்கமுடியாது - வருகிறது தடை


போதை வஸ்து பாவனையினை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய அபாககர ஒளடத கட்டுக்காட்டுச் சபை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இதற்கு அமைய அடுத்த மாதத்தில் பல திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடத கட்டடுப்பாட்டு சபையின் இயக்குனர் லேஷா டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய புகைத்தல் தொடர்பான சட்டங்களில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போதைய சட்டத்திற்கு அமைய பொது இடங்களில் புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்திற்கு அமைய வீதியில் நடந்துச் செல்லும் போதுகூட புகைத்தல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Very good, very good.
    Please implement it strictly and affectively.

    ReplyDelete

Powered by Blogger.